தெரிந்து கொள்வோமே !!! -15


1.சுவாஹா என்பவள் யார்?
2.
சூரியனின் ரதத்தை இழுத்துச் செல்லும் 7 குதிரைகளின் பெயர்கள் என்ன?
3.
குருபகவானின் சிற்ப்பு என்ன?
4.
ராகு பகவானுக்கு உகந்த நாள் எது?
5.
சனிபகவானின் அதிதேவதை யார்?
6.
ஆதி புரி என்று அழைக்கப்படும் நகரம் எது?
7.
புதன் பகவானை வழிபட்டால் என்ன நனமை உண்டாகும்?
8.
வியாழனின் வாகனம் என்ன?
9.
குருபகவான் கோவில் கொண்டுள்ள ஊர் எது?
10.
சூரியனின் பெருமையை உரைக்கும் நூல் எது?

விடைகள்:
1. சுவாஹா அக்னியின் மனைவி.
2.7
குதிரைகள் - காயத்ரி, ப்ருஹதி, உஷ்ணிக், ஜகதி, த்ருஷ்டுப், அனுஷ்டுப், பங்க்தி.
3.
குருபகவான் தீமை செய்பவரை தன் பார்வையால் நிறுத்தி விடுவார்.
4.
ஞாயிறு
5.
யமன்
6.
திருநள்ளாறு
7.
கல்வி ஜோதிடம் கணிதம் மருத்துவம்- இவற்றைப் பெருக்குவார்.
8.
யானை
9.
ஆலங்குடி

10. ஆதித்யஹ்ருதயம்